கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
Bandaranaike International Airport
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
SL Protest
Sri Lankan political crisis
By S P Thas
தற்போதைய நெருக்கடியான நிலையிலும், கட்டுநாயக்க விமான நிலையம் வழமை போன்று செயற்பட்டு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் இன்று நாடு பூராகவும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று கடமைக்காக வந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்