விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Law and Order
By Dilakshan
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவதற்கு எதிராக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட AASL, எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் விடுவது அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்க விடுவதாக கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்
அத்தோடு, சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று AASL சுட்டிக்காட்டியுள்ளது.
விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு மற்றும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எடுத்துரைத்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி