கோட்டாபய அன்றே தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்! தென்னிலங்கை மக்கள் ஆதங்கம் (காணொளி)
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை எறிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதே கோட்டாபய தூக்கில் தொங்கியிருக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டை இல்லாது செய்த ராஜபக்சர்கள் ஏன் தற்போதும் ஆட்சியில் இருக்க வேண்டும் எனவும் கேள்விஎழுப்பியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவின் அரசில் புதிய பிரமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தென்னிலங்கை மக்கள் தமது அதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த கருத்துக்கள் காணொளி வடிவில்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி