அரசுக்கெதிராக மிகப்பெரிய எதிரணியை உருவாக்க பேச்சுவார்த்தை
jvp
tna
kumar-gunarathnem
By Vanan
ஜே.வி.பியினருடன் விரைவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய எதிரணியொன்றை உருவாக்கும் தேவை பற்றி ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சியினருடன் பேச்சு நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி