'குறும்பா' ஈழத் தழிழர்களின் அடையாளம் - ஆனால் சமூகத்தின் நிலை?
book
kurumba
vadivaiyalakan
By Vanan
குறும்பா என்பது ஈழத்தழிழர்களின் அடையாளம் என கவிஞரும், நூலாசிரியருமான வடிவழகைன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் எழுதும் கரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தான் எழுதிய “குறும்பா கொஞ்சம் குறும்பா ” எனும் நூல் தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.
தமிழ் இலக்கிய துறையில் குறும்பாவின் பயன்பாடு, இலக்கிய பரப்பில் அதன் தேவை, தமிழர்கள் அதில் உள்ள ஈடுபாடு என அவர் தெரிவிக்கும் விடயங்கள் பல காணொளி வடிவில்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி