முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியே தீருவோம்! வேலன் சுவாமிகள் சவால்
Death
People
Mullivaikkal
SriLanka
Velan Swamy
By Chanakyan
வடக்குக் கிழக்கு கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி திட்டமிட்ட படி நடைபெறும் என வேலன் சுவாமிகள் தெரிவித்துளளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுந்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் முற்றத்திலுள்ள நினைவு தூபியானது இடித்தழிக்கப்பட்டதுடன், நினைவுக்கல்லும் தூக்கிச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி