ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்?

Sri Lanka Sri Lanka Magistrate Court Ranil Wickremesinghe Arrested
By Sumithiran Aug 27, 2025 02:05 PM GMT
Report

 ரணில் விக்ரமசிங்கவின் கைது காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினால் லோர்ட் போல் ஒஃப் மேரிலேபோன் திடீரென உயிரிழந்நிருக்கலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

1999 முதல் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய லோர்ட் போல் என் அழைக்கப்படும் ஸ்வராஜ் போலின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம் செய்ததாக திலக் மாரப்பன கூறினார்.

இது ஒரு அபத்தமான வழக்கு

இது ஒரு அபத்தமான வழக்கு. ஒரு ஜனாதிபதி பயணம் செய்ய உரிமை உண்டு, மேலும் அனைத்து செலவுகளும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முறையாகக் கணக்கிடப்படுகின்றன.

ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்? | Lord Paul Of Marylebone Died Due To Ranil S Arrest

ஏதேனும் பிரச்சினை இருந்தால், கைதுக்கு மாறாக, மேலதிக கட்டணம் அறவிட்டிருக்க முடியும்.

 எனினும் இந்த நடவடிக்கை இலங்கைக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தியது என்று அவர் வாதிட்டார்.

லோர்ட் போல் முன்னாள் ஜனாதிபதியை பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்திருந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.

அவர் உயிருடன் இருக்க மாட்டார்! ரணிலின் 15 ஆண்டுகள் சிறையை தடுத்த சட்டத்தரணி

அவர் உயிருடன் இருக்க மாட்டார்! ரணிலின் 15 ஆண்டுகள் சிறையை தடுத்த சட்டத்தரணி

விடுதலைப் புலிகளின் தடையை ஆதரித்த புகழ்பெற்ற நபர்

 இவர் விடுதலைப் புலிகளின் தடை மற்றும் GSP+ சலுகைகள் போன்ற முக்கியமான விடயங்களில் இலங்கையை ஆதரித்த புகழ்பெற்ற நபர்.

ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்? | Lord Paul Of Marylebone Died Due To Ranil S Arrest

இந்த சம்பவம் அத்தகைய நபர்களை சங்கடப்படுத்தியுள்ளது. துரதிஷ்டவசமாக, இந்த சர்ச்சை எழுந்த உடனேயே லோர்ட் போல் காலமானார்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட அதிர்ச்சி அவரது மரணத்திற்குக் காரணமா என்பது எங்களுக்குத் தெரியாது என திலக் மாரப்பன கூறினார்.

  இதனிடையே, வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம், ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில், அதன் வேந்தரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ரணிலின் கைதுக்கு சர்வதேசம் காட்டிய எதிர்வினை இதுதான்.! அரசாங்க தரப்பு பகிரங்கம்

ரணிலின் கைதுக்கு சர்வதேசம் காட்டிய எதிர்வினை இதுதான்.! அரசாங்க தரப்பு பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்