மே 18 தாக்குதல் தொடர்பான செய்திக்கு விடுதலை புலிகளின் அரசியல் துறை கண்டண அறிக்கை
Mullivaikal Remembrance Day
Government Of India
LTTE Leader
By Kiruththikan
தி இந்து பத்திரிகை வெளியிட்ட மே 18 தாக்குதல் தொடர்பான செய்திக்கு விடுதலை புலிகளின் அரசியல் துறை கண்டண அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூறும் முகமாக நடத்தப்பட்ட மே 18 நினைவேந்தல் அன்று விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் புலம்பெயர் தேசத்து உறவுகளின் உதவியோடு தாக்குதல் நடாத்த இருப்பதாக தி இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது என விடுதலை புலிகளின் அரசியல் துறை தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகளின் அரசியல் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு