பதவி விலகல் கடிதத்தை கையளித்தாரா மகிந்த ..! வெளியான தகவல்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Sumithiran
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் கோட்டாபயவிடம் கையளித்துவிட்டதாக வெளியான தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமரது இணைப்பு செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் இதுவரைக்கும் அவ்வாறான கடிதம் எதுவும் பிரதமரால் அரச தலைவருக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.
எனினும் இது சம்பந்தமாக நாளைய தினம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்