மீண்டும் நிதியமைச்சராகும் மகிந்த! தென்னிலங்கை ஊடகங்கள் தகவல்
srilanka
colombo
mahinda
parliament
finance minister
By S P Thas
சிறிலங்காவில் தற்போது, வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவியை பிரதமர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்க விரும்புவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மகிந்த ராஜபக்ச விரைவில் நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சு பதவி ஏற்க அரசாங்கத்தின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வராத சூழ்நிலையில் அவரது குடும்பத்தாரின் பலமான கோரிக்கைக்கு அமைவாக மீண்டும் மகிந்த பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அரசாங்கத்தின் பெரும்பான்மையினரின் சம்மதத்துடன் பிரதமரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி