கொடுப்பனவுகளை வழங்கி மக்களை ஒரே இடத்தில் இருப்பதை மாற்ற விரும்புகிறோம்-பிரதமர் மஹிந்த

mahinda meeting prime minister sri Lanka
By Kalaimathy Jul 01, 2021 11:36 AM GMT
Report

சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“சௌபாக்கியா உற்பத்தி கிராமம்” அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நமது நாட்டின் சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் இம்மக்களுக்காக ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு பொறுப்பை நிறைவேற்றுவது என்பது குறித்து சிந்தித்தோம்.

கொடுப்பனவுகளை வழங்கி இம்மக்களை ஒரே இடத்தில் இருப்பதை மாற்ற வேண்டும் என நாம் விரும்பினோம். சௌபாக்கிய சமுர்த்தி வாரம் அதற்கான மற்றுமொரு வாய்ப்பாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுபீட்சத்தின் நோக்கில் செயற்திறனான குடிமகன் போன்றே மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் எனும் எண்ணக்கருவை முன்னோக்கி நகர்த்தியுள்ளோம்.

இதனூடாக முழுமையான வதிவிட பொருளாதாரத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்திலும் அம்மக்களை வளப்படுத்துவதே எமது நோக்கமாகும். தொற்று நிலைமைக்கு மத்தியில் முழு உலகமும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு உள்ளாகியுள்ளது.

நமது நாடும் அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. ஆனால் அனைவரதும் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முறையாக முன்னோக்கி முன்னெடுத்து செல்ல எமக்கு இன்று முடிந்துள்ளது. அது தொடர்பில் மக்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றமை அரசாங்கத்திற்கு வழங்கும் பலம் என்பதை நான் இங்கு நினைவூட்ட வேண்டும்.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லும் நோக்கில் நாம் பணியாற்றி வருகின்றோம் என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இன்று ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக கிராம மக்களை நேரடியாக நாட்டின் உற்பத்தி செயற்பாட்டில் பங்களிக்க செய்ய வாய்ப்புள்ளது.

அவர்களுக்கு மாற்று வருமான மார்க்கம் எற்படுத்தப்படுவதன் மூலம் அவர்களது வாழ்க்கை நிலையும் உயர்வடையும். இன்று இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராம பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் இராஜாங்க அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020