மயிலத்தமடு சிங்களவர்களின் பூர்வீகமென உரிமைகோரும் சரத்வீரசேகர : தமிழர் தரப்புக்கும் எச்சரிக்கை

Sri Lankan Tamils Batticaloa Sarath Weerasekara
By Vanan Oct 20, 2023 02:59 PM GMT
Report

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை நிலம் சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமெனவும் அங்கிருந்து அவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இன முரண்பாடு ஏற்படுமெனவும் கடும்போக்குவாத அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள எந்தவொரு மாகாணத்தையும் எந்தவொரு தரப்பினருக்கும் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை என இன்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கலவரம் வெடிக்கும்

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரைபகுதியில் வாழும் சிங்களவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

மயிலத்தமடு சிங்களவர்களின் பூர்வீகமென உரிமைகோரும் சரத்வீரசேகர : தமிழர் தரப்புக்கும் எச்சரிக்கை | Mailathamadu Land Issue Sarath Weerasehara Warning

குறித்த பகுதி பாரம்பரிய சிங்கள கிராமமாகும். விடுதலைப் புலிகள் சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இனப் பரம்பலை இல்லாதொழித்தார்கள். அது சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆகவே மேச்சல் தரை சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் இன முரண்பாடு தோற்றம் பெறும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம்

புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு

புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு


தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

மயிலத்தமடு சிங்களவர்களின் பூர்வீகமென உரிமைகோரும் சரத்வீரசேகர : தமிழர் தரப்புக்கும் எச்சரிக்கை | Mailathamadu Land Issue Sarath Weerasehara Warning

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது.

இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025