ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை!

Missing Persons Sri Lankan Tamils Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Pakirathan May 11, 2023 08:43 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவின் அதிபர் ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராகும் தமிழ் கட்சிகளுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வேண்டுகோளினை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

இலங்கை அரசு நீதி வழங்காது 

ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை! | Main Request For Tamil Parties When Negotiation

2009 இல் யுத்தம் மெளனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கையளிக்கப்பட்ட, சரணடைந்த, கூட்டிச் செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வேன்களிலும், ஆயுத முனைகளிலும் கடத்தப்பட்ட உறவுகளும், சிங்கள அரசாலும், அதன் இராணுவ துணைக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களை தேடி 14 வருடங்களாக உறவுகளாகிய நாங்கள் போராடி வருகின்றோம். அதில் எட்டு வருடங்கள் எமது அரசியல் கைதிகளை நம்பி இருந்த காலம்.

அக்காலத்தில் எமது சில தமிழ் அரசியல் தரப்பினரின் ஆதரவுபெற்ற, அவர்களால் நல்லாட்சி என புகழப்பட்ட அரசு இருந்தது.

அப்போதும் கூட எமது அரசியல்வாதிகளால் எமது உறவுகளை மீட்டுத்தர, நீதி பெற்றுத்தர முடியாமல் போய்விட்டது. 2017.02.20 இல் எமது தொடர் போராட்டம் தொடங்கியது.

மைத்திரியுடன் நடைபெற்ற மூன்று சந்திப்புக்களிலும், அவர் எம்மிடம் தந்த வாக்குறுதிகளை மீறியதால் இலங்கை அரசிடம் நீதியை பெற முடியாது என அறிவித்து, சர்வதேசத்தை நோக்கி எமது போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

பேச்சுவார்த்தை - நாடகம் 

ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை! | Main Request For Tamil Parties When Negotiation

இலங்கை அரசு அனுசரணை வழங்கிய 40/1 தீர்மானத்திற்கு எவ்வித முன்னேற்றமும் இன்றி காலத்தை இழுத்தடித்த போதும், இலங்கை அரசுக்கு மேலும் காலநீடிப்பு வழங்கும்படி எமது தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச நாடுகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நாம் கால நீடிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கேட்டிருந்தோம். அதையும் மீறி காலா நீடிப்புக்கு செயல்படுத்த முடிவெடுத்த எமது அரசியல்வாதிகள், எமது துயரத்தையும், வலியையும், இழப்பையும் பொருட்படுத்தவே இல்லை.

மீண்டும் இப்போது சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக சிறிலங்ககா அரசினால் ஆடப்படும் பேச்சுவார்த்தை எனும் நாடகத்தில் பங்கேற்க இருக்கும் அரசியல்வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பாகவும் கதைக்கவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

உள்ளூர் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி ஒன்றே எமக்கு தீர்வை பெற்றுத்தரும் என தெளிவான முடிவுடன் போராடும் எமது வலிகளை மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக சிறிலங்கா அரசிடம் அடகு வைக்காதீர்கள்.

 உங்கள் நலனுக்காக எமது கண்ணீர்களுக்கு சிங்கள அரசிடம் நீங்கள் விலை போகாதீர்கள்.

முக்கிய கோரிக்கை

ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை! | Main Request For Tamil Parties When Negotiation

உண்மையில் நீங்கள் இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதியே பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் முதலில்,

"எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு காரணமான சிங்கள இராணுவத்தை எமது தாயகமான வடக்கு கிழக்கில் இருந்து வெளியேருவதற்கு சிறிலங்கா அரசை இணங்கச் செய்யுங்கள்.

எமது உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகளில் சிறிலங்கா அரசின் ததலயீடு / அச்சுறுத்தல்கள் இருக்காது என்ற உறுதிப்பாட்டினை பெறுதல்.

எமது தாயகமான வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள, பெளத்த மயமாக்களை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டினை பெறுதல்." போன்ற கோரிக்கைகளை வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016