மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துக்குள் வந்த மைத்திரி! நீதிமன்றில் வழங்கப்பட்ட அதிர்ச்சி வாக்குமூலம்

Maithripala Sirisena Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhilak Apr 30, 2026 02:30 PM GMT
Report

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை தவறியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சியமளித்த அவர், தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் எனத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் அந்தத் தகவல்களை அறிந்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

வழக்குத் தாக்கல் 

அத்துடன், அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவும் இந்தத் தகவல்களை அறிந்திருந்ததோடு, அதனை மறைக்கும் வகையில் செயற்பட்டதாகவும் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துக்குள் வந்த மைத்திரி! நீதிமன்றில் வழங்கப்பட்ட அதிர்ச்சி வாக்குமூலம் | Maithri Knew Easter Attack Intelligence New Claim

அதன்போது மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர், "பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி என்ற ரீதியில் நான் இந்த வழக்கிற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். நான் முன்வைத்த தகவல்கள் முறையாக ஆராயப்பட்டிருந்தால், என் மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்காது. இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் இன்னும் சுதந்திரமாகவே உள்ளனர்" என நீதிமன்றில் கூறியுள்ளார்.

நினைத்தபடி வெளிநாடு செல்லமுடியாது : பிக்குகளுக்கு வருகிறது கடும் கட்டுப்பாடு

நினைத்தபடி வெளிநாடு செல்லமுடியாது : பிக்குகளுக்கு வருகிறது கடும் கட்டுப்பாடு

ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டை குடியுரிமை! சிஐடியில் முறைப்பாடு

ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டை குடியுரிமை! சிஐடியில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025