10 வாள்களுடன் சிக்கிய சந்தேகநபர்! தொடரும் விசாரணை
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
10 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மட்டக்குளிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றவாளியான வெல்லே தனுஷ்கவின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபர் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
மட்டக்குளிய அலிவத்த கோவில் அருகே 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரை மட்டக்குளிய காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

அதனைதொடர்ந்து, சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து வாள்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி