பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
CID - Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Drugs
By Pavi
கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.
கைது செய்யபட்ட நபர் கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யபட்ட நபர்
சந்தேக நபரிடமிருந்து 6 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 2 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின், 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 23 நிமிடங்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி