மேலுமொருவரை காவு வாங்கியது எரிபொருள் வரிசை: 2 பிள்ளைகளின் தந்தை மரணம்
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
Death
By Kiruththikan
முச்சக்கரவண்டி சாரதி
கெக்கிராவ - இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியான குறித்த நபர் எரிபொருள் பெறுவதற்காக தனது நண்பருடன் சென்றிருந்த நிலையில் வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ - இபலோகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி