முல்லைத்தீவு பாலத்தின் கீழ் விழுந்த மாடு மேய்ப்பவர் மாயம்!
Tamils
Mullaitivu
Sri Lanka
By Erimalai
பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்பகுதியில் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவரே இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் 4.00 மணியளவில் நடந்துள்ளது.
நடவடிக்கைகள்
விபத்தில் சிக்கிய நபரை கண்டறியும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்