மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Mannar Sri Lanka Law and Order
By Independent Writer Jan 03, 2026 01:19 AM GMT
Report

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரிய நிலையில் மன்னார் நீதவான் குறித்த அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் சட்டத்தரணி எஸ்.டினேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

யாழில் தையிட்டிக்கு எதிராக வெடிக்கவுள்ள மாபெரும் மக்கள் போராட்டம்...!

யாழில் தையிட்டிக்கு எதிராக வெடிக்கவுள்ள மாபெரும் மக்கள் போராட்டம்...!

துப்பாக்கிச் சூடு

மேலும் தெரிவித்துள்ள அவர், “மன்னார் நீதி மன்றத்திற்கு முன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு B-9125 என்ற வழக்கில் முற்படுத்தப்பட்டார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mannar Court Approves 90 Day Detention For Suspect

இதையடுத்து, குறித்த சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் முருங்கன் காவல் நிலையத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் குறித்த அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே குறித்த வழக்கினை குற்ற விசாரணைப் பிரிவினர் கையாண்டு வந்தனர்.

இதனடிப்படையில், அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் குறித்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற் படுத்தப்பட்டு ஏற்கனவே 72 மணித்தியாளங்கள் கொழும்பில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி குறித்த 72 மணித்தியாலங்கள் வெள்ளிக்கிழமை (02) மதியம் ஒஐ மணியுடன் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் சி.ஐ.டி யினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2026 பாடசாலை நேர அட்டவணை திருத்தம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 பாடசாலை நேர அட்டவணை திருத்தம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

அனுமதிக்கு ஆட்சேபனை

இதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதால் குறித்த சந்தேக நபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்றில் அனுமதி கோரப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு ஒன்பதின் கீழ் சந்தேக நபர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mannar Court Approves 90 Day Detention For Suspect

இருப்பினும், சி.ஐ.டி யினருக்கு மதியம் ஒரு மணிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில் குறித்த அனுமதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் இருந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் சி.ஐ.டி யினர் நகர்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் சி.ஐ.டி யினர் விசாரணைக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026