மாத்தளையில் காணாமல் போன சிறுவன் - பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்
Srilanka
boy
missing
Parents
Matale
seeking
public help
By MKkamshan
மாத்தளையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பெற்றோர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனே இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் இறுதியாக சாம்பல் நிற டீசேர்ட்டும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மாத்தளை காவல்துறையினரிடம் முறையிட்டுள்ள சிறுவனின் பெற்றோர், சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கோ அல்லது 070-7778940 என்ற இலக்கத்திற்கோ அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி