அடுத்த மாதத்தில் காத்திருக்கிறது பேராபத்து: நாடாளுமன்றில் ரணில் எச்சரிக்கை
PARLIAMENT
MAY
DANGEROUS
SAID
RANIL
By Kiruththikan
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின்னர் தீவிரமடைந்து பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையத்தினம் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு எமது பத்திரிகை செய்திகளுடன் இணைந்திருங்கள்,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்