தேர்தலை இலக்காக கொண்டு ஏமாற்றப்படும் இலங்கையர்கள்: கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகள்

Anura Dissanayake Sajith Premadasa May Day
By Shadhu Shanker May 01, 2024 07:04 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தேர்தலை எதிர்நோக்க தயராகிவரும் இலங்கையர்கள், ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் பாரிய அவலத்துக்கு மத்தியிலேயே, இந்த ஆண்டும் மே தினத்தை கொண்டாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: நீண்ட இழுபறியின் பின் தீர்வு

அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: நீண்ட இழுபறியின் பின் தீர்வு

தொழிலாளர் வர்க்கம்

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு சற்றும் பொருந்தாத சம்பளத்தால் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கம் மிகவும் அவலம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை இலக்காக கொண்டு ஏமாற்றப்படும் இலங்கையர்கள்: கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகள் | May Day Sri Lanka Politicians Speech Sajith Anura

இன, மத, சாதி வேறுபாடின்றி நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ஒரு நாளில் மட்டும் அல்லாது வருடம் முழுவதும் பாதுகாக்க ஒன்றுபட வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க 

இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் தேசிய மக்கள் சக்தியும் தோழமையுடன் கைகோர்த்துக் கொள்வதாக அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை இலக்காக கொண்டு ஏமாற்றப்படும் இலங்கையர்கள்: கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகள் | May Day Sri Lanka Politicians Speech Sajith Anura

வரலாற்றின் மிகப்பெரிய நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களின் மத்தியில் உலகிலுள்ள அனைவரும் இந்த ஆண்டு மே தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் 21 ஆவது நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், உலக சனத்தொகையில் பெரும்பான்மையினர் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

அதிபர் தேர்தல்

இந்த பயங்கரமான நெருக்கடிக்குள் உழைக்கின்ற ஒட்டுமொத்த மக்களும், இளைஞர்களும், பிள்ளைகளும், பெண்களும், கலைஞர்களும், தொழில்வாண்மையாளர்களும், சிறிய அளவிலான கைத்தொழிலதிபர்களும், தொழில் முயற்சியாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை இலக்காக கொண்டு ஏமாற்றப்படும் இலங்கையர்கள்: கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகள் | May Day Sri Lanka Politicians Speech Sajith Anura

மேலும், அதிகாரத்தைக் கைமாற்றக்கூடிய அதிபர் தேர்தலொன்றுக்கு அருகில் இருந்து கொண்டு இந்த ஆண்டு இலங்கையர்கள் மே தினத்தைக் கொண்டாடுவதாக அனுரகுமார நினைவூட்டியுள்ளார்.

இந்த வருடம் வெறுமனே தேர்தல் வருடம் மாத்திரமன்றி எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் திடசங்கற்பத்துடன் கூட்டாக, வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற வருடமாகவும் மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025