இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் - யாழில் ஒருவர் கைது
Srilanka
Cannabis
Arrested
Jaffna
Drug
Military Intelligence
packing
By MKkamshan
யாழ்.நகரில் கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்மானியா கல்லூரி பகுதியை சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறிய பொதிகளில் பொதி செய்து யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்துவந்துள்ளார். இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்ததுடன், கஞ்சா பொதிகளைகளையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்