நாட்டு மக்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!!
Sri Lankan Peoples
By Kanna
வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் நாளை(13) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவையை வழங்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி