போர் குற்றவாளிகளுக்கு எதிராக அணிதிரளுங்கள்! விடுக்கப்பட்ட அழைப்பு
Shavendra Silva
Army
SriLanka
Dieu ET Mon Droit
By Chanakyan
அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜெனரரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளைத் தடை செய்யமாறு பிரிட்டனை வலியுறுத்த வேண்டும் என இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,