மொரட்டுவை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் (காணொளி)
Sri Lankan Peoples
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Vanan
மொரட்டுவையில் பொதுமக்களுக்கும் விமானப்படை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலின் பின்னணி
ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்களை வெளியேற்றச் சென்ற போது விமானப்படை அதிகாரிகளுக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி