நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் (12) மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 4 ஆண்களும் 4 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 23 பேர் ஒக்டோபர் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி