இலங்கையில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 21 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,917 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.