இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

Mannar Vavuniya Hospitals in Sri Lanka Law and Order
By Raghav May 27, 2025 01:20 PM GMT
Report

புதிய இணைப்பு

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று (27.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மரியராஜ் சிந்துஜா என்பவர், கடந்த வருடம், 28.07.2024 அன்று வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்தார்.

மரணம் தொடர்பில் விசாரணை

இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் | Mother Sindhuja Death Case In Mannar

இதற்கிடையில், மன்னார் காவல்துறையினரால் வைத்தியசாலையில் சம்பவம் நிகழ்ந்த போது கடமையில் இருந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17.06.2025 அன்று முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 17.06.2025 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  

முதலாம் இணைப்பு 

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவிற்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

மன்னார் - கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, கடந்த ஆண்டு (28.07.2024) அன்று மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பிரசவத்தின் பின்னர் இரத்த போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  சிந்துஜா வைத்தியசாலை வைத்தியர், ஊழியர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.

கொழும்பு வைத்தியசாலையின் பெரும் பதவியில் வெற்றிடம்: மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

கொழும்பு வைத்தியசாலையின் பெரும் பதவியில் வெற்றிடம்: மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

சிந்துஜாவின் மரணம்

இந்த மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் மருத்துவர்களின் அலட்சியத்தைக் குற்றம் சாட்டினர். 

இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் | Mother Sindhuja Death Case In Mannar

இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை முன் போராட்டங்கள் நடைபெற்றது, மேலும் ஒரு வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும் சிந்துஜாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவர் மரியராஜ், 2024 ஓகஸ்ட் 24 அன்று வவுனியாவில் (Vavuniya) வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை நான்கு வழக்குகள் நடைபெற்று முடிந்துள்ளது.

எதிர்வரும் 27.05.2025 அன்று ஐந்தாவது தடவை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றதாகவும் இதுவரை வைத்தியசாலை நிர்வாகம் சிந்துஜாவின் உயிரிழப்பிற்கு எந்தவிதமான உண்மையான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஈழத்தமிழரின் முன்மாதிரியான செயற்பாடு: நன்கொடையாக வழங்கிய பெருந்தொகை

கனடாவில் ஈழத்தமிழரின் முன்மாதிரியான செயற்பாடு: நன்கொடையாக வழங்கிய பெருந்தொகை

கொழும்பு வைத்தியசாலையின் பெரும் பதவியில் வெற்றிடம்: மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

கொழும்பு வைத்தியசாலையின் பெரும் பதவியில் வெற்றிடம்: மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

04 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023