கொலம்பியாவில் பேரிடர்!! இதுவரை 14 பேர் பலி
Death
People
Landslide
Colombia
Injures
By Chanakyan
கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற செய்திகளுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்