மூன்று தசாப்தமாக தொடர்ந்த தமிழின அழிப்பின் ஓர் அங்கம் சுதந்திரபுரம் படுகொலை!
army
mullaitivu
sri Lanka
suthanthirapuram
By Kalaimathy
சுதந்திரபுரத்தில் 1998.06.10 அன்று ஸ்ரீலங்கா அரச படையினரால் நடத்தப்பட்ட படுகொலையில் உயிரிழந்த மக்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சுதந்திரபுரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலில் 33 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொள்ள பொலிஸார் தடைவிதித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டும் அதே நிலையில் மக்கள் ஒன்று கூட முடியாதமையால் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி