திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

Sri Lanka Police Trincomalee Mullivaikal Remembrance Day Sri Lanka
By Shalini Balachandran May 20, 2024 10:31 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட  நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பெண்கள் நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (20) அழைத்து வரப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான கடந்த  ஞாயிற்றுகிழமை (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய  பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு


நீதிமன்றில் முன்னிலை

இதையடுத்து, இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை! | Mullivaikkal Issues Girl Released Today

இவர்களை விடுதலை செய்வதற்கான நகர்த்தல் பத்திரம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) நால்வரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நகர்த்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டமையால் அன்றைய தினம் சந்தேக நபர்களும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை எனினும் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

எசிட் தாக்குதலில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்: விசாரணைகள் தீவிரம்

எசிட் தாக்குதலில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்: விசாரணைகள் தீவிரம்

விடுமுறை தினங்கள்

இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவர்கள் இன்று மூதூர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை! | Mullivaikkal Issues Girl Released Today

இவ்வாறு, விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து தற்போது வரை தமிழ் மக்கள் அடக்குமுறையிலேயே உள்ளனர்.

ஒரு ஆலயத்தில் கூடி அன்னதானம் வழங்குவதற்கு கூட எங்களுக்கு உரிமை இல்லை அத்தோடு எங்களை மீட்டெடுப்பதற்கு முயற்சியை மேற்கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023