தாயகத்தில் இன அழிப்பிற்கான புதிய ஆதாரங்கள் - மே-18 பகிரங்கப்படுத்தவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை!

Tamils Sri Lanka Sri Lanka Final War Tamil diaspora Sonnalum Kuttram
By Kalaimathy May 13, 2023 01:20 PM GMT
Report

தமிழர் தாயகப் பகுதி தொடர்ச்சியாக கபளீகரம் செய்யப்படுவது தொடர்பில் புதிய ஆதாரங்களை தாம் சேகரித்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் வி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, இனப்படுகொலை ஆவணப்படுத்தல் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழர் தாயகப் பகுதியில் புதிய பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டு தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழர் பூர்வீகம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் பெருமளவு முனைப்புடன் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இது தொடர்பில் 2015 மற்றும் 2016 காலப் பகுதியில், தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தல் புத்தகம் ஒன்றை தயார்ப்படுத்தி, பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

இன அழிப்பு தொடர்பான புதிய ஆதாரங்கள்

தாயகத்தில் இன அழிப்பிற்கான புதிய ஆதாரங்கள் - மே-18 பகிரங்கப்படுத்தவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை! | Mullivaikkal May 18 Genocide Day Uk Btf Buddhism

இதன் போது இது வரை வெளிவராத பல புதிய ஆதாரங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை  சேகரித்துள்ளது. அந்த வகையில், வடக்கு கிழக்கு, தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த பூர்வீக பிரதேசங்களே எனவும் இங்கே பெரும்பான்மையாக தமிழரே வாழ்ந்தார்கள் என்பதற்கான புதிய ஆதாரங்கள் பலவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறு தம்மால் சேகரிக்கப்பட்டுள்ள முக்கிய ஆணவங்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் மே-18 இன அழிப்பு நாளில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை வெளியிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழரின் இருப்பை உலக நாடுகளும் மறுக்க முடியாதபடியான ஒரு நிலையே ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு அல்ல என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை செயற்பாடுகளின் இணைப்பாளர் சண் றதீஸ் (சுதா) தெரிவித்துள்ளார்.

அதேவேளை இனப்படுகொலையாளிகளை சர்வதேச கூண்டில் ஏற்றுவதே பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையில் 1948 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்களுடன் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், பிரித்தானிய தமிழர் பேரவை, சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை தமிழ் இன அழிப்பு நாளான மே-18 அன்று பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் இளைஞர் யுவதிகளால், இனப்படுகொலையை எடுத்துகாட்டும் வகையிலான நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுன்றி, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015