உலக நாடுகளை நோக்கி சாட்சியங்களோடு போராடும் ஈழத் தமிழினம்!!

mullivaikkal memorial peoples may18
By Independent Writer May 18, 2021 09:17 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் இது முடிந்து போன புள்ளியல்ல மாறாக விடுதலைக்கானதும் நீதிக்கான ஆரம்பம். சர்வதேச அரங்கினை அதிர வைத்துக் கொண்டிருக்கும் சொல். மாண்டவர் மட்டுல்ல மீண்ட இனத்தின் இரத்த சாட்சியமாய் விரிந்து கிடக்கிறது முள்ளிவாய்கால் முற்றம்.

எம்மண்ணின் விடுதலையின் விழுதுகளாய், மாண்டவர்களை மாண்பேற்றுவோம். 2009 ஈழத்தமிழினத்தின் கறைபடிந்த ஆண்டு என்றால் மே 18 இரத்த கறை படிந்த வரலாற்று நாள்.

இன விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடிய பல இனங்கள் பூமி பந்தில் வெற்றி கண்டுவரும் நிலையில் தமிழினமும் தொடர்ந்தும் இன அழிப்பின் சாட்சியங்களுடன் போராடிவருகின்றது.

தென்னிலங்கை ஈழத்தமிழினத்தின்மீது கட்டமைப்பு ரீதியாக மேற்கொண்ட இன அழிப்பு வடக்கு கிழக்கு எங்கும் வியாபித்திருந்து. சத்துருக்கொண்டான் படுகொலையும் குமுதினி படுகொலையும் சாட்சியத்தின் அடையாளங்களாகும். இது போல படுகொலைகள் தமிழினத்திற்கு எதிராக, பாலியல் துன்புறுத்தல்கள், கடத்தல், கொள்ளை, தீ மூட்டால் என இனவழிப்பின் பட்டியல் நீண்டு கொண்டு போகிறது.

யாழ் நூலக எரிப்பு ஈழத்தமிழினத்தின் அறிவியல் மீதான அழிப்பு. வெறுமனே அழிப்பு மட்டுமல்ல இது தமிழினத்தின் கல்வி மீதான வெறுப்பு பொறாமை. பல சதிகளும், ஆக்கிரமிப்புக்களும், ஆயுத அடக்குமுறைகளும் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போதிலும் மனதளவில் தளராத திடத்துடன் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடிக் கொண்டு தான் இருக்கிறது தமிழினம்.

தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு தமிழினத்தின் கல்வியில், கலாசாரத்தில், பொருளாதாரத்தில், நிலத்தில் என்றுமே ஏக்கம். ஆண்ட இனத்தை சூழ்ச்சியால் அடக்கிய போதிலும் அடங்காதமிழனை அடங்கிவிடவில்லை.

இனம், மதம், நிலம், கலாசாரம், பண்பாடு என அனைத்தையும் தென்னிலங்கை அழிக்க திட்டம் தீட்டிய போதிலும் அதனை முடித்துக் கொள்ள தமிழினம் இடம்கொடுக்கவில்லை.

இனத்தினை வேரறுத்து தம் சிந்தனையை திணித்துவிட பேரினவாதம் பௌத்த மத ஆசியுடன் முனைந்து வருகிறது. இந்த நிலையில் முள்ளிவாய்காலில் அழித்தவர்களை நினைப்பதற்கும் பூசிப்பதற்கு தடைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனைவிட ஒருபடி மேலே போய் நினைவு தூபிகளையும் சிதைத்துள்ளது. என்னிலை வந்தாலும் தன்னிலை மாறாத தமிழினம் ஈழ விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்களை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் துதிக்கத் தான் போகிறது.

இது அவர்களின் வரலாற்றுக் கடமையும் கூட. வாரீ்ர் அவர்கள் பாதம் தொட்டு எம் வணக்கத்தையும் பிரார்த்தனைகளையும் சமர்ப்பிப்போம்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024