யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது (படங்கள்)
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
University of Jaffna
By Kiruththikan
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பின் யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு வந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இவ் அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி