நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன குடும்பபெண் : விலகியது மர்மம்

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Sumithiran May 14, 2024 06:31 PM GMT
Report

காலி (galle)தவலம பிரதேசத்தில் நான்கு வருடத்திற்கு முன்னர் காணாமற் போன இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டதை "காலி மாவட்ட குற்றப்பிரிவு" கண்டுபிடித்துள்ளது.

பெண்ணின் முறைகேடான கணவரே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது.

இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட இருபத்தி ஒன்பது வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மகளை காணவில்லையென தாயார் முறைப்பாடு

நிலுஷிகா சண்டமாலி என்ற தனது மகளான குடும்ப பெண்ணை ஜூன் 6, 2020 முதல் காணவில்லை என்றும் அவரது தாயார் அந்த நேரத்தில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன குடும்பபெண் : விலகியது மர்மம் | Mystery Of The Mother Revealed After Four Years

தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் "பட்டல சாந்த" என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவருக்கு ஒரு மகன் பிறந்தார். மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மட்டக்களப்பில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி: இருவர் கைது

மட்டக்களப்பில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி: இருவர் கைது

இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களாக விசாரணை

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், காணாமல் போன பெண்ணின் பொதுச் சட்ட கணவர் ஹெனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பட்டல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.அவரை அடித்துக் கொன்றுவிட்டு உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன குடும்பபெண் : விலகியது மர்மம் | Mystery Of The Mother Revealed After Four Years

குடும்பத் தகராறு மனைவியை கொன்ற கணவன்

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பட்டல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன குடும்பபெண் : விலகியது மர்மம் | Mystery Of The Mother Revealed After Four Years

அதற்குள் குடிபோதையில் இருந்த பட்டல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிர்ந்து கிடந்த நிலையில் உடலை போர்வையால் போர்த்தி கழிவறை குழியில் வீசியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெசாக் கூடு தயாரிக்க சென்ற சிறுவனிடம் தேரரின் அநாகரிக செயல்

வெசாக் கூடு தயாரிக்க சென்ற சிறுவனிடம் தேரரின் அநாகரிக செயல்

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்டது நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் காட்டியுள்ளனர். அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025