தேரேறி பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தார் நயினை நாகபூசணி அம்மன் (படங்கள்)
Nainativu Nagapooshani Amman Temple
By Vanan
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து, காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
பெருமளவான பக்தர்கள்
நயினாதீவில் அலைமோதும் பக்தர் கூட்டம் - போக்குவரத்து வசதியின்மையால் பெரும் அசௌகரியம் |
தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டனர்.











4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி