நல்லூர் கந்தனின் 14ஆம் நாள் உற்சவம் : நேரலை
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Sathangani
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா தற்போது இடம்பெறுகின்றது.
வருடாந்த மகோற்சவமானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று 14ஆம் நாள் உற்சவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பெருந்திரளான பக்த அடியார்கள் சூழ முருகப்பெருமானும் வள்ளி, தெய்வானையும் உள்வீதியுலா வருகின்றார்.
பெருமளவான பக்த அடியார்கள் திருவிழாவில் கலந்து கொண்டுள்ள தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றுகின்றனர்.
ஆலயத்திற்கு வருகை தர முடியாதவர்கள் நல்லூர் கந்தனை நேரலையில் கண்டுகளியுங்கள்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்