நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவம் இன்று..........
Jaffna
Nallur Kandaswamy Kovil
Srilankan Tamil News
By Kathirpriya
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று முன்தினம் (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று (23.08.2023) மூன்றாம் நாள் உற்சவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இன்று (23) முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி, தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் இன்று உள்வீதியுலா வந்தமையும் குறிப்பிடத்தக்கது.