நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ இரண்டாம் நாள் மாலை உற்சவம்!(படங்கள்)
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By pavan
இரண்டாம் நாள் உற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ இரண்டாம் நாள் மாலை உற்சவம் இன்று இடம்பெற்றது.
முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி, தெய்வானை வெள்ளி அன்னவாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்