மாகாணசபைத்தேர்தல் அரசுக்குள் கருத்து வேறுபாடு
srilanka
namal rajapaksa
By Vasanth
மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துக்குள் அமைச்சர் மட்டத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.
இவ்வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில் இவ்வருடத்துக்குள் அது சாத்தியமே இல்லை என மற்றுமொரு அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம்