நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!
Mullaitivu
Sri Lanka
Weather
By Kanooshiya
Courtesy: Thavaseelan shanmugam
நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாயாறு படகு சேவை தொடர்பிலான முக்கிய அறிவிப்பை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
கனமழை
அதன்படி, தொடர்ச்சியான கனமழை மற்றும் நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக, நாயாறு படகு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பொதுமக்கள் அனைவரும் தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு புரிந்துணர்வுடன் செயல்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |