சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
Government Employee
Government Of Sri Lanka
Sri Lanka Customs
NPP Government
By Thulsi
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சீவலி அருக்கோட 45வது சுங்க இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்கிறார்.
சீவலி அருக்கோட சுங்கத் துறையின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்