இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: மகன் பகிரங்கம்

Imran Khan World
By Shalini Balachandran Nov 28, 2025 09:25 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமில்லை என்று அவரது மகன் காசிம் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு, இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக செயல்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

கொழும்பு துறைமுக செயல்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

ஊழல் வழக்குகள்

ஊழல் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி தனிமை சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் முயன்ற போதும், பாக் அதிகாரிகள் அனுமதி தரவில்லை என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இதை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டது.

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: மகன் பகிரங்கம் | No Evidence Imran Khan Is Alive Says Son

இந்தநிலையில், சமூக ஊடகங்களில் அடியாலா சிறையில் இம்ரான் கான் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையடுத்து, தன்னுடைய தந்தை உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆறு வாரத்திற்கு மேலாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் நிலை குறித்து பாகிஸ்தான் அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

குடும்பத்தினரை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை, இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: மகன் பகிரங்கம் | No Evidence Imran Khan Is Alive Says Son

என்னுடைய தந்தையை கைது செய்து 845 நாட்கள் ஆகின்றன, கடந்த ஆறு வாரங்களாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், சகோதரிகள் அவரை சந்திக்க முடியவில்லை, இது பாதுகாப்பு நடைமுறை அல்ல, ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை.

தார்மீக ரீதியாக இம்ரான் கானைப் பற்றி அரசு பதில் சொல்ல வேண்டும், இந்த விவகாரத்தில் சர்வதேச மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் தலையிட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021