மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பா... அமைச்சர் வெளியிட்ட தகவல்(photo)
Fuel Price In Sri Lanka
Twitter
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
By Sumithiran
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லங்கா ஐ ஓசி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவை எரிபொரள் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் போலியானவையாகும்.
இதுபோன்ற போலியான செய்திகளை பதிவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி