தொழில்துறையினருக்கு வரிச்சலுகைகள் கிடையாது - ரணில் பகிரங்கம்
Ranil Wickremesinghe
Sri Lanka
By pavan
சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பிரதான பங்குதாரர்களான தொழில்துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார் என்றும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற ‘சாதனையாளர் விருது – 2022’ இல் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி