உலக நாடுகளை தொடர்ந்தும் மிரட்டும் வடகொரியா! மற்றுமொரு அணு ஏவுகணை சோதனையில் வெற்றி
America
Japan
Missile
North Koria
South Koria
By Chanakyan
அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது வடகொரியா அதிர்ச்சி கொடுத்து வருகின்றது.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியும் வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா 3ஆவது ஏவுணையினை பரிசோதித்து வெற்றியினை கண்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,