பொது மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த விசேட அறிவித்தல்!
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வீடுகள், வர்த்தக நிலையங்களில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 1997 மற்றும் 119 போன்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு சிறிலங்கா காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்கள் குறித்த அறிக்கையில் அதனை குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில கடந்த 9 ஆம் திகதி அரச எதிர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மகிந்தவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த தாக்குதலால் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பொது மக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள், அரச ஆதரவாளர்கள் என பலரின் வீட்டை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நான்கு வருடங்களில் சிதைந்த குடும்பம்!! சோகத்தில் முடிந்த ராஜபக்சக்களின் அரசியலும் இலங்கையின் அழிவும் 14 மணி நேரம் முன்

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து
19 மணி நேரம் முன்
இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா?
3 நாட்கள் முன்மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022