அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Central Bank of Sri Lanka Human Rights Commission Of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples NPP Government
By Dilakshan Aug 18, 2025 07:32 AM GMT
Report

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலங்கை மத்திய வங்கி 2024 ஒக்டோபர் முதல் 2025 ஜூன் மாதம் வரை மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் (ரூ. 1.2 டிரில்லியன்) பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மீறி நாணயத்தாள்களை அச்சிடுவது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சித்திரவதையில் பலியானோர் யாழ்.மணியம் தோட்டத்தில்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

இராணுவ சித்திரவதையில் பலியானோர் யாழ்.மணியம் தோட்டத்தில்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்


பொருளாதார வளர்ச்சிக்கு சவால்

அத்தோடு, நாணய அச்சிடுதல், குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் உள்நாட்டுக் கடன் ஆகியவை இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு சவாலாக அமையக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை! | Npp Govt Has Printed Trillions Of Rupees

இந்த நிலையில், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின், 2024 ஒக்டோபரில் ரூ. 58.70 பில்லியன், நவம்பரில் ரூ. 78.30 பில்லியன், டிசம்பரில் ரூ. 234.80 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது.

அத்துடன், 2025 ஜனவரியில் ரூ. 117.40 பில்லியன், பிப்ரவரியில் ரூ. 104.70 பில்லியன், மார்சில் ரூ. 233.90 பில்லியன், ஏப்ரலில் ரூ. 154.20 பில்லியன், மே மாதத்தில் ரூ. 33.60 பில்லியன், ஜூன் மாதத்தில் ரூ. 210.3 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்து கொழும்பில்! புலனாய்வு விசாரணையில் அம்பலம்

போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்து கொழும்பில்! புலனாய்வு விசாரணையில் அம்பலம்

IMF விதி மீறல் 

குறிப்பாக, IMF வழிகாட்டுதல்களுக்கு மாறாக 2025 ஜூன் மாதத்தில் மட்டுமே ரூ. 210.3 பில்லியன் (10.4% விரிவாக்கம்) அச்சிடப்பட்டுள்ளதுடன், 2025 மார்ச் மாதத்தில் ரூ. 233.90 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது, இது ஒரு மாதத்தில் அச்சிடப்பட்ட அதிகபட்சமாகும் தொகை என்றும் கூறப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை! | Npp Govt Has Printed Trillions Of Rupees

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் நாட்டின் கடன் மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, புதிய அரசு பதவியேற்றபோது ரூ. 17,595.05 பில்லியன் இருந்த உள்நாட்டு கடன், 2025 ஏப்ரல் மாதத்துக்குள் ரூ. 18,629.86 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 1,034.81 பில்லியன் அதிகரித்துள்ளது.

இதனிடையே, புதிய அரசாங்க காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் ரூ. 28,574.65 பில்லியனிலிருந்து ரூ. 29,480.39 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 905.74 பில்லியன் அதிகரித்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டு கடன் குறைந்திருந்தாலும், உள்நாட்டு பிணைமுறி பத்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக கடன் எடுப்பதே இதற்குக் காரணமாகும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடிந்து விழும் தருவாயில் தொடர்மாடி குடியிருப்புக்கள்

கொழும்பில் இடிந்து விழும் தருவாயில் தொடர்மாடி குடியிருப்புக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025