ஆயுதப் பலத்தால் ஆட்சியைக் கைப்பற்றவில்லை : அரசிற்கு மனோவின் அதிரடி அறிவிப்பு

Mano Ganeshan Ranil Wickremesinghe UNP
By Sathangani Sep 20, 2025 09:04 AM GMT
Report

ஆயுதப் பலம், ஆக்கிரமிப்பு பலத்தால் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்த, முயற்சிக்கும் கட்சிகள் நாம் அல்ல. ஜனநாயகத்தை பாதுகாக்கும் கட்சிகள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா இன்று (20) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் நடைபெறும் நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகம் மூன்றாம் மாடியில் அமைந்துள்ளது. அங்கு கட்சித் தலைவர்கள் நாங்கள் எல்லோரும் கூடி நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, நாங்கள் அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக அரசாங்க த்தரப்பு கூறுகிறது.

மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொதி! அதிர்ச்சியில் அதிகாரிகள்

மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்கப்பட்ட மர்ம பொதி! அதிர்ச்சியில் அதிகாரிகள்

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி

மேலும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மற்றும் ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris) அவர்களின் வீட்டில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சூழ்ச்சி செய்வதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கவில்லை. ஏன் அரசாங்கம் குழப்பத்திற்கு ஆளாகிறது.

அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் நான் பங்கேற்றேன் எனக்கு நன்கு தெரியும். எவ்வித சட்டவிரோத ஆட்சி கவிழ்ப்பும் இடம்பெறவில்லை. ஆனால் அரசாங்கம் அமைப்பது எவ்வாறு என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசாங்கத்தின் பிழைகளை தேடுகிறோம்.

ஆயுதப் பலத்தால் ஆட்சியைக் கைப்பற்றவில்லை : அரசிற்கு மனோவின் அதிரடி அறிவிப்பு | Npp Seize Power Through Armed Force And Aggression

ரணில் விக்கிரமசிங்க கூட அரசியலமைப்பின் மூலமே ஜனாதிபதி ஆனார். அவர் வங்குரோத்தான நாட்டை கட்டியெழுப்பினார். அவ்வாறு கட்டியெழுப்பட்ட நாட்டையே அரசாங்கம் கைப்பற்றியது.

அரசாங்கம் கூறும் 76 வருட சாபத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.அப்படியென்றால் அதில் 50 சதவீதத்தை ஆட்சிலிருக்கும் பிரதான கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்“ என தெரிவித்தார்.

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த கடற்றொழில் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு : எழுந்துள்ள கண்டனம்

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த கடற்றொழில் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு : எழுந்துள்ள கண்டனம்

பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024